அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கோவையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள திட்டமிடல், விடாமுயற்சி மற்றும் செயலில் இறங்குதல் அவசியம் என கோவை சர்வஜன பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரியா செந்தில் பேசினார்.