மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த ஜேசிபி ஆபரேட்டர் விவேக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் வெயில் அதிகரிப்பால் மாநகராட்சி சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி உயர்ந்து, கோடை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துடியலூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.