கோவை மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து உரையாற்றினர்.
கோவையில் மறைமுக போதை கருவிகள் அதிகரிப்பு; பேரூர் குளக்கரையில் பயன்படுத்தப்பட்ட போதை உபகரணங்கள் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.