கோவை: கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 1957ல்...
கோவை: இந்த ஆட்சியின் மீது விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையை சேர்ந்த எழுத்தாளர் உருவாக்கிய இந்தியாவின் முதல் 'மிரர் எடிஷன்' புத்தகம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் பெற்று சாதனை படைத்துள்ளது.