வரும் 7ம் தேதி கோவையில் 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது | power shutdown coimbatore
ஆனைமலை மலைவாழ் பகுதிகளில் லாந்தனா உயிரி எரிபொருள் உற்பத்திக்காக யுனியன் வங்கி நிதியுதவி வழங்கி 87 பழங்குடி குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தியது.
கோவை சின்னியம்பாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ் பகுதிகளில் தனியார் பார்களில் மது அருந்தியவர்கள் மோதலில் ஈடுபட்டு பொருட்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.