HomeCoimbatore

Coimbatore

Power shutdown coimbatore: கோவையில் நாளை மின்தடை...

வரும் 7ம் தேதி கோவையில் 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது | power shutdown coimbatore

மக்கள் பரிந்துரைகளை வரவேற்கும் தவெக…! புதிய இணையதளம்…...

தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக தவெக புதிய இணையதளம் வெளியிட்டு, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை பகிர அழைப்பு விடுத்துள்ளது.

ஆனைமலை மலைவாழ் மக்கள் சுய தொழில் செய்ய...

ஆனைமலை மலைவாழ் பகுதிகளில் லாந்தனா உயிரி எரிபொருள் உற்பத்திக்காக யுனியன் வங்கி நிதியுதவி வழங்கி 87 பழங்குடி குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தியது.

வ.உ.சி பூங்காவில் நீச்சல் குளம்- கோவை மாநகராட்சி...

கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் புதிய நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

UPSC சிவில் சர்வீஸ் & வன சேவை...

UPSC சிவில் சர்வீஸ் மற்றும் வன சேவை 2026 தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு, ஆன்லைன் விண்ணப்ப தேதி மற்றும் தேர்வு அட்டவணையை அறிவித்துள்ளது.

கமலஹாசனை கோவை மக்கள் வீட்டிற்கு அனுப்பிய காரணம்...

கமலஹாசன் பேசுவது மக்களுக்கு புரியாததால் கோவை மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் என பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்…

கோவையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வீட்டில் கோபித்துக் கொண்டு கோவை வந்து தவித்த...

உக்கடம் பேருந்து நிலையத்தில் அதிகாலை தவித்த இரண்டு சிறுமிகளை பிங்க் பெட்ரோல் போலீசார் மீட்டு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

சின்னியம்பாளையம் தனியார் பாரில் மோதல்; நாற்காலிகள், கண்ணாடிகள்...

கோவை சின்னியம்பாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ் பகுதிகளில் தனியார் பார்களில் மது அருந்தியவர்கள் மோதலில் ஈடுபட்டு பொருட்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூரில் மனைவிக்கு தெரியாமல் பெண் தோழியுடன் தங்கிருந்தவர்...

கோவை சிங்காநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் ஏற்பட்டு விட்டது- கோவையில்...

செங்கோட்டையன் பேட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், 2026ல் விஜய் முதல்வராக வருவார் எனவும் கூறினார்.