தமிழக வெற்றி கழக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் கருப்புத் துண்டு அணிந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சரத்குமார், 14 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவையில் அமைச்சர் செங்கோட்டையன், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியானது என்றும், புதிய தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் யார் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.
An MBA graduate was allegedly murdered and his body dumped near the forest behind Bharathiar University in Coimbatore. Vadavalli Police have launched an intensive investigation.
கோவை சூலூர் அருகே காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை, புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிசிடிவி உதவியுடன் பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர்...
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், தனியார் பள்ளி கட்டணங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.