கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக வந்த ரூ.10,000-ஐ வங்கியிடம் திருப்பி ஒப்படைக்க முயன்றும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக இளைஞர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை அணுகினார்.
கோவையில் பிஎஸ்என்எல் அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து தவறி கீழே விழுந்த மயில் குஞ்சை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட குஞ்சு மீண்டும் அதன் தாய் மயிலுடன் சேர்க்கப்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
கோவை மாநகராட்சி 66-வது வார்டு அம்மன்குளம் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி, லட்சிய ஜனநாயக கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறையை சுத்தம் செய்வதற்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கினர்.
ஆடிப்பெருக்கு நன்னாள்...
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்...