கோவையில் சூப்பர் மார்க்கெட்டில் பங்குதாரராக சேர்ப்பதாக நம்ப வைத்து, இளைஞரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.
மோடி Make In India திட்டத்தை முறையாக செயல்படுத்தியிருந்தால் கேஸ் விலை இந்நிலைக்கு வந்திருக்காது என கனிமொழி கோவை பிரச்சாரத்தில் கடும் விமர்சனம் செய்தார்.
சூலூரில் கனிமொழி பரப்புரையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜவுளி பூங்கா, அரசு மருத்துவமனை, உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்தார்.