சூலூரில் கனிமொழி பரப்புரையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜவுளி பூங்கா, அரசு மருத்துவமனை, உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்தார்.
வேட்பாளர் பட்டியலில் தன் பெயருக்கு பின்னால் "நாயுடு" சேர்க்கப்பட்டதை தட்டச்சுப் பிழை எனக் கூறி, சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் வித்தியாசமான கோரிக்கை விடுத்துள்ளார்.