Power Cut Coimbatore: கோவை மின்தடை அறிவிப்பு – Dec 4

Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் சில பகுதிகளில் நாளை (டிசம்பர் 4 – வியாழக்கிழமை) அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

செங்கத்துறை (Sengathurai), கடம்பாடி (Kadanpadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியாழகன் நகர் (Mathiyalakan Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோயில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளக்கிணறு (Vellakinar),

ஊருமண்டம்பாளையம் (Urumandampalayam), ஜி.என். மில் (G.N. Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagarampalayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாசிமுத்து நகர் (Nachimuthu Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய பகுதிகளில் நை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.