கோவையில் சாலையைக் கடந்து சென்ற மலைப்பாம்பு!

கோவை: கோவையில் இரவு நேரத்தில் மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது வனத்தை விட்டு விலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருகின்றன.

Advertisement

இதனிடையே மதுக்கரை-பாலக்காடு சாலையில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று திடீரென சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் சென்றது.

சுமார் 10 அடி நீளமுள்ள பாம்பு சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிடைந்தனர்.

பாம்பு சாலையைக் கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்திய பொதுமக்கள் அதனை வியந்து பார்த்தனர்.

Advertisement

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp