கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளியில் நடைபெற்ற மகளிர் நலத்திட்ட விழாவில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த எஸ்.பி.வேலுமணி, வாக்கு கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது என்றார்.