நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை

கோவை: நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலம்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

இப்பகுதிகளில் நாளை (November 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்பு மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp