செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபரை சந்திக்க சென்ற ஐ.டி. ஊழியரை காரில் கடத்தி தாக்கி, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை பறித்த வழக்கில் கோவையில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் ஆளை மாற்றி கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் காங்கிரஸ் பிரமுகரை ஆள் மாற்றி கடத்திய புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாநகர் SIHS...
கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை...
கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார்...
கோவை: கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகைகளை பறித்த தம்பதியை போலீசார்...
கோவை: கோவையில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி பரவிய நிலையில், அவர் கடத்தப்படவில்லை, அது கணவன் மனைவி சண்டை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் அருகே இருகூரில் பெண் ஒருவர் நேற்று...
கோவை: கோவை விமான நிலையத்தில் 28 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும்,...
கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஆறு பேரை கைது செய்த காவல் துறையினர் 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரை, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல்...
கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகளை கடத்தி சென்ற வேன் பிடிபட்டதில் ஓட்டுநரிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தீவிரவாத...
கோவை: ஹைதராபாத்தில் இருந்து தமிழக வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 2.5 கிலோ வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரை போலிசார் கைது செய்தனர்.
கோவை அருகே வாளையார் பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து தமிழக...
கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டுவந்த 37 லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.