கோவை: கோவையில் கடை மூடிய பிறகு ஆம்லெட் கேட்டு தகராறில் ஈடுபட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பீளமேடு விமான நிலையம் அருகே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டத்தை...
கோவை: கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண் அரசு பேருந்து டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காளப்படியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன், இவரது மனைவி வனஜாமணி (60). கணவன் மனைவி இருவரும்...