கோவை: ஓய்வூதியர்களின் மனுக்கள் குறித்து நடவடிக்கைக எடுத்து இறுதி அறிக்கை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டத்தில், நடைபெற்ற ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளைவுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்...
கோவை: ஓய்வூதிய சங்கத்தை பதிவு செய்த தரவில்லை என்று கூறி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் "அரசு போக்குவரத்து...
Pensioners in Coimbatore staged a dharna demanding withdrawal of the Pension Amendment Act 2025 and inclusion of pension revision under pay commission.
கோவை: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோவையில் முக்காடு அணிந்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்…
தமிழ்நாடு முழுவதும் அனைத்து தலைநகர்களிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஓய்வூதியத்தை அகவிலைப்படியுடன் 6750 ரூபாயாக உயர்த்தி...