TagsDeath

tag : Death

கோவையில் மேற்கு வங்க இளைஞர் மீது வெறிச்செயல்- ஊர்காவல்படை வீரர் உட்பட இருவர் கைது…

கோவை: மேற்கு வங்க தொழிலாளியை அடித்து கொலை ஊர் காவல் படை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சூரஜ் என்பவர் கோவையில் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை...

கோவையில் பரிதாபம்; தலைமுடியால் உயிரிழந்த பெண்!

The death of a woman after her hair got caught in a machine has caused tragedy in Coimbatore.

மருதமலை அருகே மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு…

A black panther cub rescued from a residential area near Marudhamalai in Coimbatore died during forest department efforts to reunite it with its mother.

கோவை சிறையில் போக்சோ வழக்கு கைதி மரணம்!

கோவை: சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போக்சோ) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் (48). இவர் கடந்த 2017ம்...

ரோலக்ஸ் யானை இறப்பு- ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் வெங்கடேஷ் விளக்கம்…

Venkatesh, the field director of the Anaimalai Tiger Reserve, has stated that the Rolex wild elephant has slipped and fallen to its death in the Anaimalai forest area.

வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட மோப்ப நாய் உயிரிழப்பு- கோவை போலீஸ் கமிஷ்னர் தலைமையில் அஞ்சலி…

கோவை: வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணமடைந்த நிலையிக் போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் அஞ்சலி செலுத்தினர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம் கோவை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் விபத்து- இளம்பெண் உயிரிழப்பு

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் பயணிகள் மீது மோதியதில் இளம் பெண் உயிரிழந்தார். முவர் படுகாயமடைந்தனர். காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வாளையார் செல்வதற்காக 96...

கோவையில் துயரம்… சிறுவன் உயிரைக் காவு வாங்கியது வெறி நாய்! மக்களே உஷார்…!

கோவை: கோவையில் வெறி நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் மதிகிஷோர் (15 வயது). இந்த சிறுவனை வெறிநாய்...

கோவையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Coimbatore: A worker who was receiving treatment after being attacked by a wild elephant near Marudhamalai has died.

சரவணம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த பாம்பை பிடித்த வாலிபர் பரிதாப பலி!

கோவை: சரவணம்பட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவணம்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்தி (வயது 38)....

பள்ளி முடிந்து திரும்பிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்: சகமாணவிகள் கதறல்!

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி, ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவர்...