கோவை: மதுப்பழக்கத்தை நிறுத்திய வாலிபர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (66). இவரது இளைய மகன் பிரபு (32). பிரபு...
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் ஐந்தாவது மலையில் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
கோவை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் மலைப்பாதையில், மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர்...
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு...