TagsDeath

tag : Death

மதுப்பழக்கத்தை நிறுத்திய வாலிபருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: மதுப்பழக்கத்தை நிறுத்திய வாலிபர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (66). இவரது இளைய மகன் பிரபு (32). பிரபு...

வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் ஐந்தாவது மலையில் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். கோவை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் மலைப்பாதையில், மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர்...

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி- சுமார் ஒரு வாரம் கழித்து கிடைத்த உடல்…

ஆனைக்கட்டியில் யானை தாக்கி உயிரிழந்த மயிலனின் உடல் ஒரு வாரம் கழித்து மீட்பு.

பாகிஸ்தானை வென்ற கோவை ராணுவ வீரர் உயிரிழந்தார்!

1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்காற்றிய முன்னாள் பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் கோவையில் காலமானார்.

வெள்ளியங்கிரி மலையில் பக்தருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நீச்சல் பழக சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…

கோவை மதுக்கரையில் கல்லுக்குழியில் நீச்சல் பழக சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

வெள்ளியங்கிரி மலையேற்றம் | 5வது மலையில் பக்தருக்கு நேர்ந்த சோகம்…

வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போது மூச்சுத் திணறலால் பக்தர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் முள்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு…

மதுக்கரை அருகே முள்கம்பி வேலியில் சிக்கி பெண் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்…

50 வயதான இந்த யானை, கர்ப்பம் தரித்து இருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்து உள்ளது.

காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த சிறுவன் பரிதாப பலி!

A 17-year-old boy who jumped from Gandhipuram flyover in Coimbatore died after days of intensive treatment, police investigating circumstances.

கோவையில் சாக்கடையில் விழுந்து வாலிபர் பலி!

The tragic incident in Coimbatore where a young man died after falling unconscious in a sewer has caused a stir.

குடும்ப கட்டுபாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு...