ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட்டில் வியாபாரியின் செல்போனை திருடி ஓட்டம்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை: பொதுவெளி என்று வரும் பொழுது ஆடைக்கு என்று ஒரு கண்ணியம் உள்ளது என கோவை பூ மார்க்கெட் சம்பவம் குறித்து வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய...
கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்.
ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மலையாள மக்கள் பலரும் பூக்களை வாங்குவதற்கு பூ மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர்....