கோவை: சந்திரயான் 4 திட்டத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்....
கோவை: துணை ஜனாதிபதி பொறுப்பை அனைவரும் சேர்ந்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் நம்மூர்காரருடன் போட்டி ஏற்பட வேண்டாம் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியில் உள்ள கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில்(தனியார்)...
கோவை: விண்வெளிக்கான திட்டங்களை நாமே செய்ய வேண்டியததற்கான அவசியம் உருவாகும் அதில் சுபான்ஷு சுக்லா முக்கியமான பங்கு வகிப்பார் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில்...