கோவை: தங்களது நீண்ட கால கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்லவில்லை என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஒண்டிபுதூர் சூர்யா நகர் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்கு மேம்பாலம் கட்டுவதற்காக...
கோவை: ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள சூர்யா நகர் பகுதியில் ரயில்வே...
கோவை: கோவை ஒண்டிப்புதூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை ஒண்டிப்புதூர் கம்பன் நகர் பகுதியை...
கோவை: சிங்காநல்லூரில் சேறும் சகதியுமான சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஒண்டிப்புதூர் வரையிலான திருச்சி சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது.
இந்த...
கோவை: கோவை அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர்கள் பாடம் நடத்த மறுப்பதாகக் கூறி, மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஒண்டிப்புதூரில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில்...