கோவை: 613 பேர் தணிக்கை செய்யப்பட்டுகோவையில் 69 ரவுடிகள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரக் போலீஸ் கமிஷனர் கண்ணன், அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணவும், ரவுடிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள்,...
கோவை: ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் போலீஸ் கமிஷனர்.
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையர் ஹெல்மெட் வழங்கினார்.
சாலை...
கோவை: குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவையில் 2 தினங்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப் புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு...
கோவை: கோவையில் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு கேரமாக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு துவங்கப்பட்டது.
CSR நிதி மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட மாநகர காவல்துறை ரோந்து வாகனங்களை காவல் ஆணையாளர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார். ஒவ்வொரு...
கோவை: இருகூரில் பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த...
கோவை: அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.1.01 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டையை சேர்ந்தவர்...
கோவை: ATM Franchise வைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் சைலேந்திரபாபு ஆகியவர்களை பார்த்து ஏமாந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி,...
கோவை: போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்,...
கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசாரிடம் மனு அளித்தனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று திராவிடர் விடுதலை...