TagsPolice Commissioner Coimbatore

tag : Police Commissioner Coimbatore

கோவையில் 69 ரவுடிகள் அதிரடி கைது…

கோவை: 613 பேர் தணிக்கை செய்யப்பட்டுகோவையில் 69 ரவுடிகள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகரக் போலீஸ் கமிஷனர் கண்ணன், அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணவும், ரவுடிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள்,...

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பாருங்கள்: கோவை காவல் ஆணையர் பேட்டி!

கோவை கல்லூரி மாணவி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறுவது தவறு என மாநகர காவல் ஆணையர் கண்ணன் உருக்கமாக தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள்- கோவை போலிஸ் கமிஷனர் செய்த செயல்…

கோவை: ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் போலீஸ் கமிஷனர். ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையர் ஹெல்மெட் வழங்கினார். சாலை...

குடியரசு துணை தலைவர் வருகை- கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை…

கோவை: குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவையில் 2 தினங்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப் புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு...

கோவையில் ரோந்து வாகன விழிப்புணர்வு பேரணி

In Coimbatore, the City Police launched a patrol vehicle awareness rally to educate citizens on child and women safety and reporting mechanisms.

கோவையில் ரோந்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்- 24 மணி நேரமும் நேரலை…

கோவை: கோவையில் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு கேரமாக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு துவங்கப்பட்டது. CSR நிதி மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட மாநகர காவல்துறை ரோந்து வாகனங்களை காவல் ஆணையாளர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார். ஒவ்வொரு...

இருகூரில் பெண் கடத்தப்பட்ட விவகாரம்- காவல் ஆணையாளர் விளக்கம்…

கோவை: இருகூரில் பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார். இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த...

முதலீடு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.1.01 கோடி மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு…

கோவை: அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.1.01 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டையை சேர்ந்தவர்...

ATM Franchise வைத்து தருவதாக மோசடி- சைலேந்திரபாபுவை பார்த்து ஏமாந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

கோவை: ATM Franchise வைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் சைலேந்திரபாபு ஆகியவர்களை பார்த்து ஏமாந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி,...

போதைக்கு எதிராக கோவையைச் சுற்றிய போலீஸ் கமிஷனர்; பொதுமக்கள் பங்கேற்பு!

கோவை: போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். நாட்டின் 79வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்,...

கோவையில் விநாயகர் சதுர்த்தியில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை கோரி மனு!

கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசாரிடம் மனு அளித்தனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று திராவிடர் விடுதலை...