power cut in coimbatore: கோவை புறநகரில் பிப் 27ல் மின்தடை!

power cut in Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 27ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒருநாள் மின்தடை ஏற்படுகிறது.

இந்த நாளில், மின் இணைப்பு சரிபார்ப்பு மற்றும் மின் வயர்களில் உராயும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன.

அந்த வகையில், கோவையில் வரும் 27ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அந்த பகுதிகள் பின்வருமாறு:

இரும்பொறை துணை மின்நிலையம்:
(காரமடை வட்டாரம்)

ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 27ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

குறிப்பு: மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...