கோவை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை உட்கொண்டு ஆய்வு செய்த புதிய ஆணையாளர்…

கோவை: மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கான சமைக்கப்படும் சமையற்கூடத்தில் காலை உணவு திட்டத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் உணவுகளை மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

உணவின் சுவை, தரம் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் தோறும் விநியோகிக்கப்படும் உணவுகளின் அளவுகள் குறித்து கேட்டறிந்து, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை உட்கொண்டார்.

Advertisement

மேலும் அங்கு சமையல் செய்யும் சமையலர்களிடமும் தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளதா? கூடுதலாக தேவைப்படுகிறா என அனைத்தையும் கேட்டறிந்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...