கோவை பத்திரிகையாளர் பிலால் உயிரிழப்பு!

கோவை: கோவையில் முரசொலி நாளிதழில் பணியாற்றி வந்த நிருபர் பிலால் உயிரிழந்த சம்பவம் சக பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிலால். இவர் முரசொலி பத்திரிகையில் நிருபராகவும், நம் நியூஸ் என்ற சேனல் நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார்.

Advertisement

நேற்று வழக்கம்போல் பணி முடிந்து வீடு சென்றார் பிலால். இதனிடையே அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் பிலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு சக பத்திரிகையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிலால் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group