கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இந்த தொகுப்பில் காணலாம்.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
Advertisement

இருகூர் துணை மின்நிலையம்
- இருகூர்
- ஒண்டிப்புதூர்
- ஒட்டர்பாளையம்
- எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி
- பள்ளபாளையம் (ஒரு பகுதி)
- கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)
- சின்னியம்பாளையம்
- வெங்கிடாபுரம்
- தொட்டிபாளையம்
- கோல்ட்வின்ஸ்
சோமையம்பாளையம் துணை மின் நிலையம்:-
கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்
- சோமையம்பாளையம்
- யமுனா நகர்
- காளப்பநாயக்கன்பாளையம்
- ஜி.சி.டி. நகர்
- கணுவாய்
- கே.என்.ஜி. புதூர்
- தடாகம் சாலை
- சேரன் இண்டஸ்ட்ரீஸ் (ஒரு பகுதி)
- வித்யா காலனி
- சாஜ் கார்டன்
- வி.எம்.டி. நகர்
- ஆசிரியர் காலனி
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபட உள்ளது. மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் மின்தடை ஏற்படலாம்.
அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவிடுங்கள்.
