பொள்ளாச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

Advertisement
கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை, ஜூன் 25ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்காணும் பகுதிகளில் மின்தடை அமலாகும்:

Advertisement

🔹 கோடூர்
🔹 அங்கலக்குறிச்சி
🔹 மலையாண்டிபட்டணம்
🔹 பொங்காளியூர்
🔹 சேத்துமடை
🔹 டாப்பிலிய்
🔹 பரம்பிக்குளம்
🔹 சங்கம்பாளையம்
🔹 சோமந்துறைசித்தார்
🔹 ஆழியார்
🔹 மஞ்சநாயக்கனூர்
🔹 கம்பாலப்பட்டி

இவை தவிர, மேற்படி பகுதிகளில் உள்ள சார்ந்த பகுதியிலும் மின் விநியோகம் தடைபடலாம்.

இந்த செய்தியை பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp