கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை, ஜூன் 25ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்காணும் பகுதிகளில் மின்தடை அமலாகும்:
🔹 கோடூர்
🔹 அங்கலக்குறிச்சி
🔹 மலையாண்டிபட்டணம்
🔹 பொங்காளியூர்
🔹 சேத்துமடை
🔹 டாப்பிலிய்
🔹 பரம்பிக்குளம்
🔹 சங்கம்பாளையம்
🔹 சோமந்துறைசித்தார்
🔹 ஆழியார்
🔹 மஞ்சநாயக்கனூர்
🔹 கம்பாலப்பட்டி
இவை தவிர, மேற்படி பகுதிகளில் உள்ள சார்ந்த பகுதியிலும் மின் விநியோகம் தடைபடலாம்.
இந்த செய்தியை பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்