பொள்ளாச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை, ஜூன் 25ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்காணும் பகுதிகளில் மின்தடை அமலாகும்:

🔹 கோடூர்
🔹 அங்கலக்குறிச்சி
🔹 மலையாண்டிபட்டணம்
🔹 பொங்காளியூர்
🔹 சேத்துமடை
🔹 டாப்பிலிய்
🔹 பரம்பிக்குளம்
🔹 சங்கம்பாளையம்
🔹 சோமந்துறைசித்தார்
🔹 ஆழியார்
🔹 மஞ்சநாயக்கனூர்
🔹 கம்பாலப்பட்டி

இவை தவிர, மேற்படி பகுதிகளில் உள்ள சார்ந்த பகுதியிலும் மின் விநியோகம் தடைபடலாம்.

இந்த செய்தியை பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...