கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் தாமதம்!

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

ரயில் எண்.03680: கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் ( வழி: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை) ஜூலை 15ம் தேதி காலை 7.50 மணிக்கு கோவை ஜங்ஷனில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால், இந்த ரயில் ஜூலை 15ம் தேதி தாமதமாக இயக்கப்பட உள்ளது.

8 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக கோவையிலிருந்து இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...