Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் செப்டம்பர் 23 ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள இடங்கள் பின்வருமாறு:-
ஆர்.எஸ்.புரம் (RS Puram) துணை மின் நிலையம்:
அரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, டி.பி. ரோடு, லாலி ரோடு, தடாகம் ரோடு, கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு, சுக்கிரவார் பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புது வீதி, இடையர் வீதி, ராஜ வீதி.
சின்னத்தடாகம் (Chinnathadagam) துணை மின் நிலையம்:
சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை (சில பகுதிகள்), பெரிய தடாகம், பாப்ப நாயக்கன்பாளையம்.
நெகமம் (Negamam) துணை மின் நிலையம்:
காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணபுரம், நெகமம், வடசித்தூர்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்
குறிப்பு:
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.