கோவையில் நாளை மின்தடை!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய அறிவிப்பின் படி, கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 25, வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

Advertisement

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

பீடம்பள்ளி துணை மின்நிலையம்:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

இரும்பொறை துணை மின்நிலையம்:

இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயலிப்பாளையம், இலுப்பநத்தம், ஆனந்தசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஒத்தக்கல் மண்டபம் துணை மின்நிலையம்:

அரிசிப்பாளையம், எம்.எம்.பட்டி, செட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

மின்தடை நேரம்:

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆன படையப்பா திரைப்படம்- கோவையில் ரசிகர்கள் உற்சாகம்- தமிழக அரசுக்கு முன்வைத்த கோரிக்கை…

கோவை: 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படத்தை கோவையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கண்டு களித்தனர். 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp