கோவையில் நாளை மின்தடை!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய அறிவிப்பின் படி, கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 25, வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

பீடம்பள்ளி துணை மின்நிலையம்:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

இரும்பொறை துணை மின்நிலையம்:

இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயலிப்பாளையம், இலுப்பநத்தம், ஆனந்தசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஒத்தக்கல் மண்டபம் துணை மின்நிலையம்:

அரிசிப்பாளையம், எம்.எம்.பட்டி, செட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

மின்தடை நேரம்:

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தேர்தல் பரிசு கோவையில் புகார் எண்கள் அறிவிப்பு…!

கோவையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமீறல்கள் மற்றும் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை பெற போலீசார் கட்டுப்பாட்டு அறை தொடங்கியுள்ளனர்.

Video