கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரிய அறிவிப்பின் படி, கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 25, வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
பீடம்பள்ளி துணை மின்நிலையம்:
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
இரும்பொறை துணை மின்நிலையம்:
இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயலிப்பாளையம், இலுப்பநத்தம், ஆனந்தசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
ஒத்தக்கல் மண்டபம் துணை மின்நிலையம்:
அரிசிப்பாளையம், எம்.எம்.பட்டி, செட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மின்தடை நேரம்:
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.