கோவை: கோவையில் நாளை (அக்., 6) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அக்டோபர் 6ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-
சரவணம்பட்டி துணை மின் நிலையம்
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஊருமாண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வி நியோகம் தடை செய்யப்பட உள்ளது. இப்பகுதிகள் அல்லாது, கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.
இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.