HomeCoimbatore

Coimbatore

வேட்பாளர்களுக்குள் வாக்குப்போட்டி என்பது ஆரோக்கியமான விஷயம்- செந்தில்பாலாஜி...

கோவை: வேட்பாளர்களுக்குள் வாக்கு போட்டி இருப்பது ஆரோக்கியமான விஷயம் தான் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம் பகுதியில்...

புலியகுளத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி!

அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி கவனம் ஈர்த்தார்.

கோவை வந்த பாஜக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு…

கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் வானதி சீனிவாசன், எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகளுக்கு சசிகலா கட்சி கோவை...

எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் தான்- பழக்கடை,...

கோவை தெற்கில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் இடையிலான தேர்தல் என விமர்சித்தார்.

யாசகம் கேட்டப்படி வேட்புமனு தாக்கல்- கோவையில் கவனத்தை...

மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து, யாசகம் கேட்டபடி 50வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த நூர்முகமது பரபரப்பை ஏற்படுத்தினார்.

வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெறுங்கள்; சுயேட்சை வேட்பாளரின்...

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் வித்தியாசமான கோரிக்கை விடுத்துள்ளார்.

Coimbatore election updates: கவுண்டம்பாளையத்தில் கனிமொழியா? கலாமணியா?

கவுண்டம்பாளையத்தில் தவெக கனிமொழி, நாதக கலாமணி வேட்புமனு தாக்கல்; தேர்தல் களம் சூடுபிடித்தது.

மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தேன்; சிங்காநல்லூரில் தவெக...

கோவை சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்து, மக்கள் பணிக்காக அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி!

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தினர்.

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம்...

கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் பெயரில் பேசி, ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கோவையில் 10 மணி நேர போராட்டத்திற்குப் பின்...

கோவையில் கழிவுநீர் தொட்டியில் மோட்டார் பழுது பார்க்கச் சென்ற 2 மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.