கோவையில் வெயில் அதிகரிப்பால் மாநகராட்சி சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி உயர்ந்து, கோடை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துடியலூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு போக்குவரத்து சிக்கலால் சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மாம்பழங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, கோவை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.