தேர்தல் முன்னெச்சரிக்கையாக கோவை மாநகரில் 594 ரவுடிகளிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி போலீசார் பெற்றுள்ளனர்.
மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த ஜேசிபி ஆபரேட்டர் விவேக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் வெயில் அதிகரிப்பால் மாநகராட்சி சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி உயர்ந்து, கோடை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.