HomeCoimbatore

Coimbatore

தேர்தல் பரிசு கோவையில் புகார் எண்கள் அறிவிப்பு…!

கோவையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமீறல்கள் மற்றும் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை பெற போலீசார் கட்டுப்பாட்டு அறை தொடங்கியுள்ளனர்.

கோவையில் சிலிண்டர் கள்ளச்சந்தை அதிர்ச்சி… தப்பியோடிய 3...

கோவையில் 1000 வர்த்தக சிலிண்டர் பதுக்கல் வழக்கில் பெண் உட்பட 3 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கெட்டுப்போன சிக்கனில் கோவை லுலு மால் ஆஃபர்!...

கோவை லுலு மாலில் கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்ட 2 குழந்தைகள் வாந்தி எடுத்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி...

மேட்டுப்பாளையம் அருகே 4 லட்சம் பறிமுதல்…

மேட்டுப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்-...

கோவை போத்தனூர் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்கள், இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் நாளை முதல் மழை! முழு விவரம்...

கோவையில் நாளை முதல் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு; அடுத்த 3 நாட்களுக்கு வானிலை மாற்றம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

Fun Republic Mall-ல் அசத்தலாக திறமையை வெளிப்படுத்திய...

மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை Fun Republic Mall-ல் நடந்த போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை அசத்தலாக வெளிப்படுத்தினர்.

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின்...

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பாலியல் புகாரில் கோவை பெண் எஸ்ஐ மீது...

கோவை நான்காவது பட்டாலியன் பாலியல் புகார் வழக்கில், கமாண்டன்ட்டை தொடர்ந்து பெண் எஸ்ஐ புஷ்பகுமாரி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிகேட்ட முதியவர்கள்...

இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிக்கேட்ட முதிய தம்பதியரை தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது; இளம்பெண் மற்றும் 2 பேர் மீது போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.