இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிக்கேட்ட முதிய தம்பதியரை தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது; இளம்பெண் மற்றும் 2 பேர் மீது போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க சிறப்பு மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார்.
கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு சிலைகள் மூடல், பேனர்கள் அகற்றல், பறக்கும் படை வாகனங்கள் துவக்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.