HomeCoimbatore

Coimbatore

இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிகேட்ட முதியவர்கள்...

இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிக்கேட்ட முதிய தம்பதியரை தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது; இளம்பெண் மற்றும் 2 பேர் மீது போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை…

தேர்தல் நடத்தை விதிகள் அமலால் கோவையில் பறக்கும் படை சோதனை தீவிரம்; கட்சி கொடிகள் அகற்ற உத்தரவு, 90 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டன.

கோவையில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு! –...

துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மின்சார கம்பியில் சிக்கி 3 வயது மயில் உயிரிழந்தது; வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்- கோவை...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க சிறப்பு மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு சிபிஐ நெருக்கடியா? செங்கோட்டையன் பேட்டி

கோவை: விஜய்க்கு சிபிஐ நெருக்கடி கொடுத்ததா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முன்னாள்...

கோவையில் தவித்த மாற்றுத்திறனாளி இளம்பெண் மீட்பு!

கோவையில் தவித்த மாற்றுத்திறனாளி இளம்பெண் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போத்தனூரில் இந்தி மொழி அழிப்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலைய அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழி கருப்பு மையால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடையில் வந்த தொல்லைகள்- புதிய கட்சிகளை விமர்சித்த...

கோவை: விளாத்திகுளம் பள்ளி மாணவி விவகாரத்தில் கனிமொழி எம்.பி-யின் பேச்சு மனிதத்தன்மையற்றது என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையை...

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின்...

மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை தருவது நிறுத்தி...

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்திய...

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு சிலைகள் மூடல், பேனர்கள் அகற்றல், பறக்கும் படை வாகனங்கள் துவக்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.