HomeCoimbatore

Coimbatore

தானம் கொடுத்தார் தங்கமணி… 5 பேர் மறுவாழ்வு...

கோவை: விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கமணி என்ற பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள...

கோவை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்…...

கோவை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று...

கோவையில் சிறுத்தை நடமாட்டம்; 5 ஆடுகளைக் கொன்றதால்...

கோவை: கோவையில் 5 ஆடுகளைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை தயாராகி வருகிறது. கோவை தொண்டாமுத்தூரை அடுத்த ஓணாப்பாளையம் பகுதியைச்...

உக்கடத்தில் சிக்கித்தவித்த டாரஸ் வண்டி!

கோவை: உக்கடத்தில் குறுகிய வளைவில் சிக்கிக்கொண்ட டாரஸ் லாரி பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டது. கோவை உக்கடம் பைபாசில் இருந்து, புல்லுக்காடு...

ரமலான் நோன்பு தொடங்குகிறது!

கோவை: ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகை ரமலான்....

ஜம்முன்னு போகலாம் சத்தியமங்கலத்திற்கு… 4 வழி பசுமை...

கோவை: கோவை குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை நான்கு வழி பசுமை சாலை திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டு,...

அந்த மனசு தான் சார் கடவுள்…

கோவை: கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோவையில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது....

15 வருஷத்துக்கு அப்புறம் நம்ம கோவை எப்படி...

15 வருஷத்துக்கு அப்புறம் நம்ம கோவை எப்படி இருக்கும்? மாவட்ட நிர்வாகத்தின் மாஸ்டர் பிளான் ரெடி…!

தமிழகத்திற்கு நிதி தரவில்லையா? பச்சைப்பொய்: கோவையில் அமித்ஷா...

நிதி தரவில்லையா? பச்சைப்பொய்: கோவையில் அமித்ஷா பேச்சு!

கோவையில் பா.ஜ.க அலுவலகம்… திறந்து வைத்தார் அமித்ஷா...

கோவையில் பா.ஜ.க அலுவலகம்… திறந்து வைத்தார் அமித்ஷா விண்ணைப் பிளக்கும் கோஷம்!

ஈஷா மகா சிவராத்திரி: கலந்து கொள்ளும் அரசியல்,...

கோவை: ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்த விவரங்களை ஈஷா...

அமித்ஷா என்ன சொல்றாருன்னா… கோவையில் ஓ.பி.எஸ் பேட்டி!

கோவை: கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும், அவரை சந்திப்பதைத் தான் தவிர்க்கவும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளனர்.