கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவரிடம் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவையில் இடையர் வீதி பகுதியில் வீட்டு விபசாரம் நடந்தது; மூதாட்டி உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வீடு வாடகைக்கு விடுவோர் கவனமாக இருக்க வேண்டும்.
கோவையில் மென்பொருள் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நடைமுறை பயிற்சி, AI ஒருங்கிணைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டலுடன் CodePurple Academy செயல்பட்டு வருகிறது.