கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென மயங்கிய நிலையில், ஓட்டுநர் பேருந்தை நேரடியாக மருத்துவமனைக்கு இயக்கி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் வழங்கலாம்.
Coimbatore City Police are planning dental camps in government schools to identify students affected by drug abuse and provide counselling before addiction worsens.
Over 100 residents staged a road blockade in Vellalore opposing a proposed waste segregation centre, disrupting traffic for over three hours before officials assured action.
Social Justice activists staged a protest in Coimbatore alleging the Corporation Commissioner failed to implement the Supreme Court's order cancelling 54 illegal junior assistant appointments.
வறட்சியால் உணவு தேடி ஊருக்குள் வந்த மான் கூட்டம், கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே சாலையோர குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கெம்பனூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து இயக்கப்பட்ட நிலையில், சாதி பாகுபாடு காட்டும் அரசு அதிகாரிகள் பணியில் நீடிக்க முடியாது என அமைச்சர் வன்னியரசு எச்சரித்தார்.
Residents demand immediate repair of the faulty traffic signal near Mani Higher Secondary School in Pappanaickenpalayam, Coimbatore, citing risks to school children and pedestrians.
கேமரா மற்றும் தொழில்சார் உபகரணங்களின் விலை உயர்வால், கோவையில் புகைப்பட ஸ்டுடியோக்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. பாஸ்போர்ட் போட்டோ கட்டணம் இனி ₹200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.