NCC செய்தி எதிரொலியாக கோவையில் மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கப்பட்டது. பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதிவேக வாகனங்களுக்கு கண்காணிப்பு கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் முன்னெச்சரிக்கையாக கோவை மாநகரில் 594 ரவுடிகளிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி போலீசார் பெற்றுள்ளனர்.