கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் நிலத்தடி நீர் நிறம் மாறி மாசுபடுவதாக பொதுமக்கள் தண்ணீர் மாதிரியுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்
கோவையில் வ.உ.சி மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப மாணவர்கள் 40 நவீன தொழில் நுட்ப பிரிவுகளில் இலவச இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி பெறலாம். ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் பயிலலாம்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பேசுவதும், புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியாக சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளிகளில் முட்டை விநியோக டெண்டர் எடுத்து தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.7.80 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது கோவையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Coimbatore Sulur pattas distribution, Ganapathi Rajkumar MP, கோவை சூலூர் வீட்டு மனை பட்டா, Tamil Nadu welfare scheme, Sulur beneficiaries pattas, coimbatore news today, coimbatore latest news today, house site pattas Coimbatore