கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிய சம்பவத்தில், உதவியதாக கூறப்படும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாரியம்மன் கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மேளம் வாசிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.