HomeCoimbatore

Coimbatore

பள்ளிகளில் டெண்டர் எடுத்து தருவதாக முட்டை வியாபாரிடம்...

பள்ளிகளில் முட்டை விநியோக டெண்டர் எடுத்து தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.7.80 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது கோவையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் 598 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள்…

Coimbatore Sulur pattas distribution, Ganapathi Rajkumar MP, கோவை சூலூர் வீட்டு மனை பட்டா, Tamil Nadu welfare scheme, Sulur beneficiaries pattas, coimbatore news today, coimbatore latest news today, house site pattas Coimbatore

என்னய்யா இது… கோவை ஆரம்ப சுகாதார நிலையத்தில்...

கோவை: ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தை திமுக பிரமுகர் ஒருவர் தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வரும்...

இறந்தும் மூவருக்கு வாழ்வு கொடுத்தார் பாஸ்கரன்!

கோவை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாஸ்கரன் என்ற இளைஞரைன் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. திருப்பூர்...

கோவையில் நடைபெற்ற தபெதிக மாநில செயற்குழு கூட்டம்-...

தந்தை பெரியார் திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு, வந்தே மாதரம் பாடல் உத்தரவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கோவையில் நிறைவேற்றப்பட்டன.

கோவையில் வேளாண்மை பொறியியல் தீர்வுகள் மாநாடு நடைபெற...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நாளை...

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி ஊறுகாய்...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்...

சர்வதேச மகளிர் தினம்- கோவையில் பெண் காவலர்கள்...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பெண் காவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுவழி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். Pink patrol வாகனமும் இடம்பெற்றது.

கோவையில் வழிதவறி வந்த புள்ளி மானுக்கு நேர்ந்த...

கோவையில் புள்ளிமான் நாய்கள் கடித்ததால் கால் உடைந்து படுகாயம் அடைந்தது. வனத்துறையினர் மீட்டு சிகிச்சை வழங்கினர்.

Rasipalan today | மார்ச் 8 ராசிபலன்...

Rasipalan today: மார்ச் 8‑ம் தேதிக்கான துல்லியமான ராசிபலன்கள் இந்த தொகுப்பில் காணலாம். மீனம் சந்திராஷ்டமம்.

விஜய் ஆட்சி அமைப்பதை யாராலும் நம்ப முடியாது-...

நடிகர் விஜய் தனியாக ஆட்சி அமைப்பார் என யாராலும் நம்ப முடியாது என கோவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்தார்.

வளைகுடாவில் போர் எவ்வாறு இருந்தது- கோவை திரும்பியவர்கள்...

வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றத்தால் துபாயில் சிக்கிய கோவை சேர்ந்த 3 குடும்பங்கள் இந்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக திரும்பியதாக தெரிவித்தனர்.