HomeCoimbatore

Coimbatore

பொதுமக்கள் தகவலால் பிடிபட்ட ரேஷன் அரிசி கடத்தல்...

சிங்காநல்லூரில் கேரளாவிற்கு கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 20 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்மாத இறுதிக்குள் சாய்பாபாகாலனி மேம்பாலம் திறப்பு?- அமைச்சர்...

கோவை: இந்த மாத இறுதிக்குள் சாய்பாபா காலனி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக...

பணம் வாங்கி காரையும் பறிக்க முயற்சி? கோவையில்...

கோவை: கோவையில் காரை அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்ட பிறகு, அதே காரை மீட்டுத் தருமாறு மிரட்டி வாலிபரை...

Coimbatore Power Cut Tomorrow: கோவையில் நாளை...

கோவையில் நாளை மின்தடை; பாப்பநாயக்கன்பாளையம், குப்பேபாளையம், போத்தனூர் பகுதிகள் பாதிப்பு.

கோவையில் கோபம் கொண்ட பாகுபலி யானையின் ஆக்ரோஷமான...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் ஆக்ரோஷமாக மாறிய பாகுபலி காட்டு யானை மரத்தை வேரோடு சாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

புலியகுளம் அந்தோனியார் ஆலயம்: 40வது ஆண்டு விழா...

புலியகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 40வது ஆண்டு ரூபி ஜூபிலி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி…

கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் திருநங்கைகள், LGBTQIA+ சமூகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

தன்னுடைய படங்களுக்கு நீண்ட இடைவெளி இருப்பதற்கான காரணத்தை...

ஹபீபி திரைப்படத்திற்கு மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார்.

பெயிண்டிங் பணியின்போது 2-வது மாடியில் இருந்து விழுந்த...

கோவையில் பெயிண்டிங் பணியின்போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கைதி தப்பியதில் பாதுகாப்பு அலட்சியம்; 2 போலீசார்...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிய சம்பவத்தில், உதவியதாக கூறப்படும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் திருவிழாவில் தகராறு; அண்ணன், தம்பி மீது...

கோவை மாரியம்மன் கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மேளம் வாசிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு...

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார். கோவையில் மாற்றுக்கட்சியில்...