உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கோவை ஹவிஷா மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்த தானம் செய்தனர்.
கோவையில் 108 பசுக்கள் மற்றும் கன்றுகளுடன் நடைபெற்ற கோமாதா பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குடும்ப நலன் மற்றும் தேச நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி...
முதல்வர் அறிவுறுத்தலின்படி கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்களில் வசதிகள், தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜூன் 15 அன்று கோவை மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.