கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்தது.
கோவை சூலூர் தாலுகாவில் உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே வரி வசூலுக்காக அழுத்தம் கொடுக்கிறதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டினர். சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பாதிப்பு.
கோயமுத்தூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு மார்ச், ஏப்ரல் 2026 மாதங்களுக்கு லிட்டருக்கு மொத்தம் ரூ.6 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.