சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் PM VIKAS திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.
கோவை காவல்துறை சார்பில் போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஜூன் 17ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.