கோவை ராம் நகரில் விபசாரம்!

கோவை: ராம் நகரில் உள்ள தங்கும் விடுதியில் விபசாரம் நடத்தி வந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காந்திபுரம் ராம் நகரில் தனியார் விடுதி உள்ளது. இங்கு வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்று வருவதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஓட்டல் அறையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் நேபாளை சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.

Advertisement

சாய்பாபா காலனியில் ஓரினச் சேர்க்கைக்கு வரவழைத்து செல்போன் பறிப்பு!

News Clouds Coimbatore

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp