கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் தாமதம்!

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

ரயில் எண்.03680: கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் ( வழி: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை) ஜூலை 15ம் தேதி காலை 7.50 மணிக்கு கோவை ஜங்ஷனில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால், இந்த ரயில் ஜூலை 15ம் தேதி தாமதமாக இயக்கப்பட உள்ளது.

8 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக கோவையிலிருந்து இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...