கோவை: முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு 1.50 கோடி செலவாகும் என்பதால் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் அஜய் சில்வெஸ்டர்....
கோவை: பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது கோவை சிறப்பு மகிளா நீதிமன்றம்...
கோவை: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பான நிதி உதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டத்தின்...
கோவை: கோவை ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை இரயில் நிலைய சந்திப்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்...