பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, 26 உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென மயங்கிய நிலையில், ஓட்டுநர் பேருந்தை நேரடியாக மருத்துவமனைக்கு இயக்கி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
கோவை: கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர்...
பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 9-ஆம் தேதி கோவையில் பீளமேடு 110 கே.வி. மற்றும் கோயில்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் தனியார் துணிக்கடையில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.
கோவை மாநகர் பீளமேடு ஹட்கோகாலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான துணிக்கடையில்...
கோவை: கோவையில் கடை மூடிய பிறகு ஆம்லெட் கேட்டு தகராறில் ஈடுபட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பீளமேடு விமான நிலையம் அருகே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டத்தை...