TagsStudents

tag : Students

கல்வி காசோலை உயர்கல்வி சேர்க்கை ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்…

கோவை: கோவையில் மாணவர் குறை தீர்ப்பு முகாமில் காசோலை மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்...

கோவையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பயன்பெற்ற மாணாக்கர்கள்…

கோவை: கோவையில் நடைபெற்ற மாணவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் 10 மாணவர்களுக்காக காசோலைகள் வழங்கப்பட்டன. கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நடைபெற்ற மாணவர் சிறப்பு குறைதீர் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து, 10...

கோவையில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி சேர்வதற்கு ஆய்வுக் கூட்டம்…

கோவை: அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்ய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள...

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைதீர் முகாம்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை, கல்விக் கடன் மற்றும் அரசு உதவிகள் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

நீட் மறுதேர்வு துவக்கம்- கோவையில் கூடுதல் பாதுகாப்பு…

கோவை: நீட் மறுதேர்வு நடைபெறும் கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக குற்றச்சாட்டு...

கோவையில் அரசு ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை துவக்கம்…

கோவை: கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்)ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ்,...

கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள்

கோவை: கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். கோடை விடுமுறை முடிந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து காலை முதலே குழந்தைகள் மாணவ மாணவிகள்...

கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறிய கருத்துக்கள்…

கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதி முடித்து வெளியில் வந்த மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் என்று நீட் தேர்வு நடைபெற்றது கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற்றது. மதியம்...

மாணவர்களுக்கு தொடர் விடுமுறை- தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தேர்தலை முன்னிட்டு மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொடர் விடுமுறை அறிவித்துள்ளது.

கோவையில் அரசு பள்ளியில் உணவருந்தி பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்…

கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய பிறகு உடல் உபாதையால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 43 மாணவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

SNS கல்லூரியில் மாணவர்கள் உயிருடன் விளையாட்டு!

கோவை சரவணம்பட்டியில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்ட போது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இரண்டு மாணவிகள் உயிர் தப்பினர்.

கோவை செம்மொழி பூங்காவில் கல்வி சுற்றுலா- ஈரோடு பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி…

ஈரோடு மலைப்பகுதி பள்ளி மாணவர்கள் கோவை செம்மொழி பூங்காவை கல்வி சுற்றுலாவாக பார்வையிட்டு, செடிகள் மற்றும் இயற்கை அம்சங்களை அறிந்தனர்.