கோவை: கோவையில் மாணவர் குறை தீர்ப்பு முகாமில் காசோலை மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்...
கோவை: கோவையில் நடைபெற்ற மாணவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் 10 மாணவர்களுக்காக காசோலைகள் வழங்கப்பட்டன.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நடைபெற்ற மாணவர் சிறப்பு குறைதீர் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து, 10...
கோவை: அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்ய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை, கல்விக் கடன் மற்றும் அரசு உதவிகள் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
கோவை: நீட் மறுதேர்வு நடைபெறும் கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக குற்றச்சாட்டு...
கோவை: கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்)ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ்,...
கோவை: கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.
கோடை விடுமுறை முடிந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து காலை முதலே குழந்தைகள் மாணவ மாணவிகள்...
கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதி முடித்து வெளியில் வந்த மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் என்று நீட் தேர்வு நடைபெற்றது கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற்றது. மதியம்...
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய பிறகு உடல் உபாதையால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 43 மாணவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.