கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறிய கருத்துக்கள்…

கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதி முடித்து வெளியில் வந்த மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்தியா முழுவதும் என்று நீட் தேர்வு நடைபெற்றது கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவர்களே அவர்களது பெற்றோர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று தேர்வு எவ்வாறு எழுந்தது என்பது பற்றி கேட்டு அறிந்தனர்.

நீட் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவர்கள் கூறுகையில் சிலர் இயற்பியல் பாடம் சற்று சிரமமாக இருந்ததாக தெரிவித்தனர். சிலர் காலநேரம் போதவில்லை என்றும் கால நேரத்தை நீட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

Advertisement

அதே சமயம் சிலர் உயிரியல் பாடம் எளிமையாக இருந்ததாக கூறினர். மேலும் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து இருந்ததாக தெரிவித்தனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.