கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறிய கருத்துக்கள்…

கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதி முடித்து வெளியில் வந்த மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் என்று நீட் தேர்வு நடைபெற்றது கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவர்களே அவர்களது பெற்றோர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று தேர்வு எவ்வாறு எழுந்தது என்பது பற்றி கேட்டு அறிந்தனர்.

நீட் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவர்கள் கூறுகையில் சிலர் இயற்பியல் பாடம் சற்று சிரமமாக இருந்ததாக தெரிவித்தனர். சிலர் காலநேரம் போதவில்லை என்றும் கால நேரத்தை நீட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

அதே சமயம் சிலர் உயிரியல் பாடம் எளிமையாக இருந்ததாக கூறினர். மேலும் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து இருந்ததாக தெரிவித்தனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

  1. Если вам нужна надежная аренда авто с водителем, мы готовы предложить комфорт и безопасность на дорогах Новосибирска.
    Проверенные фирмы обеспечивают защищенность и удобство в течение всего маршрута.

    В-третьих, эта опция отлично подходит для рабочих переговоров и деловых мероприятий.

    Помимо этого, прокат отлично годится для свадебных процессий и праздничных церемоний.

    Эксперты быстро найдут лучший вариант согласно вашему заказу.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

குப்பை கொட்டும் பழக்கத்தால் ஆபத்து… கோவை மக்களுக்கு முக்கிய அறிவுரை

கோவை மாநகரில் பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் கடந்த ஒரு மாதத்தில் தீயணைப்பு துறைக்கு 30 அழைப்புகள் வந்துள்ளன.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.